திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்த ஏழை கைத்தறி தொழிலாளியின் மகன் பொ.சபரிநாதன் அரசுப் பள்ளியில் படித்து ஜேஇஇ எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்த ஏழை கைத்தறி தொழிலாளியின் மகன் பொ.சபரிநாதன் அரசுப் பள்ளியில் படித்து ஜேஇஇ எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.